உலகில் முதன்முதலில் உருவாக்கப்பட்ட பெரிய கப்பல் டைட்டானிக். டைட்டானிக் கப்பல் வடஅயர்லாந்து நாட்டில் உருவாக்கினார்கள். இக்கப்பல் 900 அடி நீளமும் 40ஆயிரத்து 278 டன் எடையும் 11 அடுக்குகளும் கொண்டது.
கப்பல் இயக்கப்பட்ட நாள் 10 ஆகஸ்ட் 1912,பிரன்ஸ் மற்றும் அயர்லாந்த் பயனிகளை ஏற்றிக் கொண்டு அமேரிக்காவை நோக்கி பயனித்தது. இதில் 2235 பயனிகள் இருந்தனர்,தேனிலவு ஜோடி 26 தம்பதிகளும் இருந்தனர்.
கப்பல் நடுகடலில் பயனித்துக்கொண்டிருந்தது,ஏப்ரல் 15 ம் தேதி 2.20 மணிக்குதான் உலகையே சோகத்தில் மூழ்கடித்த அந்த கோர சம்பவம் நடந்தது. 2235 பயனிகளை ஏற்றி வந்த பிமாண்ட கப்பல் கடலில் மூல்கியது.
அதில் சம்பவ இடத்திலேயே 1517 பயணிகள் இறந்தனர், 783 யபணிகள்
உயிர் தப்பினர்.
உயிர் தப்பினர்.
உலக நாடுகளின் முதல் பெரிய கப்பல் தற்போது 12 ஆயிரம் அடி ஆளத்தில் கடலுக்கு அடியில் உள்ளது.
உயிர் தப்பியவர்கள் சொன்னதின் அடிப்படையில் 1997 ம் ஆண்டு டைட்டானிக் படம் தயாரிக்கப்பட்டது.முதல் நாளே 134 கோடி வசுல் படைத்தது.
இதில் நான் கொடுத்துள்ள தகவல் படித்தவையே,தவராக இருந்தால் மன்னித்துவிடுங்கல்
இதில் நான் கொடுத்துள்ள தகவல் படித்தவையே,தவராக இருந்தால் மன்னித்துவிடுங்கல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக