உலகில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 12 லட்சம் மக்கள்,சாலை விபத்துகளில் உயிர் இழக்கின்றன்ர்.
எனவே வாகனம் ஓட்டும் அனைவரும் சாலைகளில் கவனமாக செல்லவும்.தயவு செய்து வாகனம் ஓட்டும் போது குடித்துவிட்டோ,தொலைபேசியில் பேசிகொண்டோ வண்டி ஓட்டாதீர்.அதே போல் இரு சக்கர வாகனங்களில் இரண்டு நபர்களுக்கு மேல் செல்லாதீர்கள். இந்த நண்பனின் அன்பான வேண்டுகோள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக