Subscribe:
                              

Social Icons

26 ஜூலை, 2011

முதல் வாழ்த்து

        நாம் அனைவரும் பொஙகல் திருநாளை கொண்டாடுகிறோம்.இந்நாளன்று நாம் நமது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம் இந்த பழக்கம் எப்படி தோன்றியது என்று உங்களுக்கு தெரியுமா இதோ உங்களுக்காக

       தமிழில் முதன்முரையாக பொங்கல் வாழ்த்து அனுப்பும் முறை சென்னையில் 1928-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சென்னை மாநிலக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த பெரியசாமி தூரன், பனை ஓலைகளை அழகாக நறுக்கி வர்ணம் பூசி, பொங்கல் வாழ்த்துக்கள் தயாரித்தார்.

      அந்தப் பொஙகல் வழ்த்துக்களை திரு.வி.க., கல்கி உள்பட பலருக்கும் அனுப்பினார். அதுதான் தமிழில் அனுப்பப்பட்ட முதல் பொங்கல் வாழ்த்தாகக் கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை: