- தண்ணீர் வெந்நீரானாலும், நெருப்பை அணைக்கும்.
- சொர்க்கமும்,நரகமும் உன் உள்ளத்தில் இருக்கிறது.
- சேற்றில் விழுவது ஒன்ரும் இழிவில்லை. அங்கேயே கிடப்பதுதான் இழிவு.
- இளமை புண்ணியமும் இல்லை, முதுமை பாவமும் இல்லை.
- நாற்பது என்பது இளமையில் முதுமை, ஜம்பது என்பது முதுமையில் இளமை.
- உண்மை பலம் வாய்ந்ததாக இருப்பதால்,ஜெயிக்கிறது.
- உண்மையைத் தவிர,வேறெதுவுமே அழகில்லை.
- நேரம் விலை உயர்ந்தது,ஆனால் உண்மை நேரத்தை விட விலை உயர்ந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக