Subscribe:
                              

Social Icons

24 ஆக., 2011

சிந்தனை கார்னர் 1


  •     தண்ணீர் வெந்நீரானாலும், நெருப்பை அணைக்கும்.
  •    சொர்க்கமும்,நரகமும் உன் உள்ளத்தில் இருக்கிறது.
  •    சேற்றில் விழுவது ஒன்ரும் இழிவில்லை. அங்கேயே கிடப்பதுதான் இழிவு.
  •     இளமை புண்ணியமும் இல்லை, முதுமை பாவமும் இல்லை.
  •  நாற்பது என்பது இளமையில் முதுமை, ஜம்பது என்பது முதுமையில் இளமை.
  •      உண்மை பலம் வாய்ந்ததாக இருப்பதால்,ஜெயிக்கிறது.
  •    உண்மையைத் தவிர,வேறெதுவுமே அழகில்லை.
  •    நேரம் விலை உயர்ந்தது,ஆனால் உண்மை நேரத்தை விட விலை உயர்ந்தது.

கருத்துகள் இல்லை: