- பிறரைச் சீர்திருத்தும் பணியைவிட, தன்னைச் சீர்திருத்துவதே முதல் கடமை.
- பகைவனின் புன்சிரிப்பைவிட, நண்பனின் கோபம் நல்லது.
- கடமையைச் செய்ய முயலுங்கள், அப்போது தான் உங்களின் தகுதியை அறிந்து கொள்ள முடியும்.
- விவேகம் உள்ளவனுக்கு இன்பமும் இல்லை,துன்பமும் இல்லை.
- தொடர்ந்து ஆர்வம் கோண்டிரு; கண்டிப்பாக் முன்னேற்றம் வந்தே தீரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக