நாம்
பயன்படுத்தும் பிரிண்டர்கள் எப்படி,எப்பொழுது தோன்றியது என்று உங்களுக்கு தெரியுமா?
டோக்கியோவில்
1964-ல் நடந்த ஒலிம்பிக் போட்டியின் போது போட்டி முடிவுகளை விரைந்து அச்சிடுவதற்காக
‘டாட்மேட்ரிக்ஸ்’ பிரிண்டர் உருவாக்கப்பட்டது. எப்சனின் தாய் நிறுவனமான சீக்கோ அதைப்
பிரபலமாக்கியது. 1977 ல் எப்சன் மூலமே டெஸ்க்டாப் பிரிண்டர்களின் விற்பனை தொடங்கியது.தற்போது
வேகம்,தரம்,வண்ணம் அடங்கிய பிரிண்டர்கள் சந்தையில் கிடைக்கிறது.அதுமட்டுமல்லாமல் தற்போது
HP,TVS,CANON,SAMSUNG,LEXMARK போன்ற நிறுவனமும் தரமான பிரிண்டர்களை சந்தையில் அறிமுகப்
படுத்தியுள்ளது.
பிரிண்டர்களில்
பல வகையான பிரிண்டர்கள் உள்ளது.
1.
1.DOT
METRIX
2.
INK
JETS
3.LASER JETS மற்றும் பல வகை. ஸ்கேனர்,ஜெராக்ஸ்,பேக்ஸ் போன்ற வசதிகளும் கொண்டுள்ளது.