Subscribe:
                              

Social Icons

24 ஆக., 2011

தெரிந்து கொள்

  • உலகிலேயே அதிக மீன் பிடிக்கும் நாடு ஜப்பான்.
  • புத்தர் பிறந்த இடம் லும்பினி.
  • புனித நகரம் என்றழைக்கப்படுவது ஜெருசலேம்.
  • “பூகோள சொர்க்கம்” எனப்படும் இடம் காஷ்மீர் (இந்தியா).
  • உலகின் மிகப்பெரிய தீபகற்பம் அரேபியா.
  • தொலைக்காட்சி நிலையம் அதிக உள்ள நாடு அமெரிக்கா.
  • ஜப்பான் நாட்டில்தான் அதிக அளவில் ஆட்டோக்கள் தயாரிக்கப்படுகின்றன.

தகவல் களஞ்சியம்



  • உலகிலேயே மிக அதிக அளவிற்கு மின் உற்பத்தி செய்யப்படும் நீர்வீழ்ச்சி – நயாகரா.
  • உலகின் நுழைவாயில் – கனடா நாட்டின் வான் கோவர் நகரம்.
  • நீர்நாயின் விலங்கியல் பெயர் – லுட்ரா லுட்ரா.
  • ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆவணக்காப்பகம் – டெல்லியில் உள்ள இந்திய தேசிய ஆவணக்காப்பகம்.(மொத்த நீளம் 70 கிலோ மீட்டர்).
  • மின் விசிறியைக் கண்டறிந்தவர் – ஸ்காட்ஸ் வீலர்,1882.
  • ஜரோப்பாவில் பிறந்து,ஆசியாவில் இறந்து, ஆப்ரிக்காவில் அடக்கம் செய்யப்பட்ட மன்னர் – மகா அலெக்சாண்டர்.
  • இசைக் கருவிகளுள் ஒன்றான வீணையில் 7 தந்திக்கம்பிகள் உள்ளன.
  • எறும்பின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள்.
  • முதலைக்கு 60 பற்கள் உண்டு.
  • யானையின் துதிக்கையில் 40 ஆயிரம் தசைகள் உள்ளன.
  • நமது மூளை ஏறக்குறைய 60 லட்சம் செல்களால் ஆனது.
  • உலகில் மீன் இனம் தோன்றி சுமார் 50 கோடி ஆண்டுகள் ஆகின்றன்.

சிந்தனை கார்னர் 2


  • பிறரைச் சீர்திருத்தும் பணியைவிட, தன்னைச் சீர்திருத்துவதே முதல் கடமை.
  • பகைவனின் புன்சிரிப்பைவிட, நண்பனின் கோபம் நல்லது.
  • கடமையைச் செய்ய முயலுங்கள், அப்போது தான் உங்களின் தகுதியை அறிந்து கொள்ள முடியும்.
  • விவேகம் உள்ளவனுக்கு இன்பமும் இல்லை,துன்பமும் இல்லை.
  • தொடர்ந்து ஆர்வம் கோண்டிரு; கண்டிப்பாக் முன்னேற்றம் வந்தே தீரும்.

சிந்தனை கார்னர் 1


  •     தண்ணீர் வெந்நீரானாலும், நெருப்பை அணைக்கும்.
  •    சொர்க்கமும்,நரகமும் உன் உள்ளத்தில் இருக்கிறது.
  •    சேற்றில் விழுவது ஒன்ரும் இழிவில்லை. அங்கேயே கிடப்பதுதான் இழிவு.
  •     இளமை புண்ணியமும் இல்லை, முதுமை பாவமும் இல்லை.
  •  நாற்பது என்பது இளமையில் முதுமை, ஜம்பது என்பது முதுமையில் இளமை.
  •      உண்மை பலம் வாய்ந்ததாக இருப்பதால்,ஜெயிக்கிறது.
  •    உண்மையைத் தவிர,வேறெதுவுமே அழகில்லை.
  •    நேரம் விலை உயர்ந்தது,ஆனால் உண்மை நேரத்தை விட விலை உயர்ந்தது.

பிரிண்டர்




நாம் பயன்படுத்தும் பிரிண்டர்கள் எப்படி,எப்பொழுது தோன்றியது என்று உங்களுக்கு தெரியுமா?
 
    டோக்கியோவில் 1964-ல் நடந்த ஒலிம்பிக் போட்டியின் போது போட்டி முடிவுகளை விரைந்து அச்சிடுவதற்காக ‘டாட்மேட்ரிக்ஸ்’ பிரிண்டர் உருவாக்கப்பட்டது. எப்சனின் தாய் நிறுவனமான சீக்கோ அதைப் பிரபலமாக்கியது. 1977 ல் எப்சன் மூலமே டெஸ்க்டாப் பிரிண்டர்களின் விற்பனை தொடங்கியது.தற்போது வேகம்,தரம்,வண்ணம் அடங்கிய பிரிண்டர்கள் சந்தையில் கிடைக்கிறது.அதுமட்டுமல்லாமல் தற்போது HP,TVS,CANON,SAMSUNG,LEXMARK போன்ற நிறுவனமும் தரமான பிரிண்டர்களை சந்தையில் அறிமுகப் படுத்தியுள்ளது.
பிரிண்டர்களில் பல வகையான பிரிண்டர்கள் உள்ளது.
1.                                                       
                               1.DOT METRIX
                               2.   INK JETS
                        3.LASER JETS மற்றும் பல வகை. ஸ்கேனர்,ஜெராக்ஸ்,பேக்ஸ் போன்ற வசதிகளும் கொண்டுள்ளது.

 

ஒரு வரி செய்திகள்


  •  மூன்றாம் தமிழ்ச்சங்க மாநாடு நடந்த இடம் – மதுரை.
  •       மவுரியர்களின் தலைநகரம் – பாடலிபுத்திரம்.
  •      மகா அலெக்சாண்டரின் ஆசிரியர் – அரிஸ்டாட்டில்.
  •      கிராம்புத்தீவு என்று அழைக்கப்படுவது – ஸான்சிபார்.

  •      மோட்டார்சைக்கிளைக் கண்டறிந்தவர் – ஜி.டெயில்மர்(ஜெர்மனி,1885).

20 ஆக., 2011

அதிசயம்...அதிசயம்.....


  •       ரோலர் கோஸ்டர்சில் பயணம் செய்பவர்களுக்கு மூளையில் ரத்த    அடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
  •       நீல நிற கண்களை உடையவர்களுக்கு இருட்டில் மற்றவர்களைவிட பார்வைத்திறன் அதிகம்.
  •       சிறிதளவு மதுவை தேளின் மீது விட்டால் போதும் அது மது மய்க்கமடைந்து இறந்து விடும்.
  •       வெங்காயம் உரிக்கும் போது  சூயிங்கம் மென்றால் கண்ணில் கண்ணீர் வராது.


  •       உலகில் பயன்படுத்தப்படும் பெட்ரோலில் 29 சதவீதம் அமெரிக்காவில் பயன்படுத்தப்படுகிறது.அதேப்போல் மின்சாரமும் 33 சதவீதம் அமெரிக்கர்கள் பயன்படுத்துகின்றனர்.
  •       ஒருமணி நேரம் காதில் இயர்போன் அணிந்து பாட்டு கேட்டால் காதில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கிறது.
  •       வலது கைப்பழக்கம் உள்ளவர்கள், இடது கைப்பழ்க்கம் உள்ளவர்களை விட சராசரியாக் 9 வருடங்கள் அதிகம் உயிர்வாழ்வர்.
  •       ஒரு முறை புன்னகை புரிவதன் மூலம் குறைந்தபட்சம் 30 தசைநார்களுக்கு பயிற்சி கிடைக்கிறது.
  •       நமது மூக்கு உடலில் “ஏர் கண்டீசன்” போன்று செயல்படுகிறது, இது உடலுக்குள் குளிர்க்காற்றை வெப்பப்படுத்தி அனுப்புகிறது. வெப்பகாற்றை குளிரூட்டி அனுப்புகிறது. காற்றில் உள்ள மாசுக்களைத் தடுத்து தூயக்காற்றை உள்ளே அனுப்பும் வடிகட்டியாக செயல்படுகிறது.
  •       நமது மூளை சக்தி வாய்ந்த கம்ப்யூட்டரை விட, மிகவும் சக்தி வாய்ந்தது. மூளை 100 பில்லியன் நரம்பு செல்களால் உருவானதாகும்.


  •       நமக்கு மகிழ்ச்சி அளிக்கும் செயல்களை பார்க்கும் போது, நமது விழித்திரையானது சாதாரண நிலையை விட 45 சதவீத அளவில் விரிந்து விடுகிறது.
  •       தேன் எளிதில் ஜீரணமாவதற்கு காரணம், அது ஏற்கனவே தேனிக்களால் ஜீரணமாக்கப்பட்டிருப்பதுதான்.
  •       டைட்டானிக் கப்பல் தயாரிக்க வெறும் 7 மில்லியன் டாலர் மட்டும்தான், ஆனால் படம் எடுக்க 200 மில்லியன் டாலர் செலவானது.
  •       மனித உடலில் இரத்த ஓட்டம் இல்லாத ஒரே ஒரு பகுதி கண்ணின் கருவிழி மட்டுமே.


  •       உலக அளவில் மனிதனின் இறப்பிற்கு அதிகளவில் காரணமாக இருப்பது கொசுக்கள்தான்.